திங்கள், 8 ஜூன், 2015

யாழ் மாவட்டத்தின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.!(படங்கள் இணைப்பு)

யாழ் மாவட்டத்தின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளத்தின் தலைவர் .லக்கன் தலைமையில் அண்மையில் மானிப்பாய் இந்துக்கல்லுரி மைதனத்தில் நடைபெற்றது

இவ் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் கௌரவ.பா.கஜதீபன் மற்றும் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ.நாகரஞ்சினி.ஐங்கரன் ஆகியோர் கலந்து சிறப்பித்துகொண்டனர்.முன்னதாக இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள்
மங்கல விளக்கு ஏற்றுவதையும் தொடர்ந்து விருந்தினர்கள் வீரர்களுக்கு  கைலாகு கொடுத்து விளையாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைப்பதனையும் காணலாம்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக