ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

5000 இடைத்தங்கல் முகாம் மக்கள் சொந்த இடங்களில் மீள் குடியேற்றம்.




இடம்பெயர்ந்து வாழ்ந்துவந்த 1000 குடும்பங்களைச் சேர்ந்த 5320 மக்கள் இன்று தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த 845 குடும்பங்கள் இவ்வாறு குடியமர்த்தப்பட்டுள்ளனர். குடியமர்த்தலுக்காக தெரிவு செய்யப்பட்ட 28 கிராமங்களில் கலவரங்கனால் அங்கிருந்து வெளியேறியிருந்த 155 சிங்களக் குடும்பங்களும் அவர்களுடன் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச தலமையில் அமைச்சர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக