
பல்வேறு பயிற்சித் தளங்களிலும் 25 வாரப் பயிற்சியை முடித்துக் கொண்டு இவர்கள் வெளியேறியுள்ளனர். 2009 ஆம் ஆண்டு வெவ்வேறு சம்பவங்களின்போது திரட்டப்பட்டவர்களுக்கே இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. புதிய கடற்படையினர் பயிற்சி முடித்து வெளியேறிய இந்த வைபவத்தில் மதத் தலைவர்கள், கடற்படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பணிப்பாளர் நாயகம் தரத்திலான அதிகாரிகள், கடற்படையின் உயரதிகாரிகள், இராணுவ, பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தவர்களின் குடும்பத்தினர் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக