கடந்த 20.05.2015 அன்று வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்களின் அழைப்பின் பெயரில் வலி மேற்கு பிரதேசத்திற்கு வருகை தந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ.ஈ.சரவணபவன் அவர்கள் சித்தன்கேணி இளைஞர் முன்னேற்ற கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டு இளைஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதேசத்தில் மின் விளக்குகளை பொருத்தும் பொருட்டு வீதி மின் விளக்குகளை அன்பளிப்பாக வழங்கினார்.
இவ் நிகழ்வு கழகத்தின் தலைவர் செல்வன் ப.பார்த்தீபன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் வலி தென்மேற்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் தற்போதய உறுப்பினருமான ஜெபநேசன் மற்றும் கழகத்தின் உறுப்பினர்கள் கிராமத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இவ் நிகழ்வு கழகத்தின் தலைவர் செல்வன் ப.பார்த்தீபன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் வலி தென்மேற்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் தற்போதய உறுப்பினருமான ஜெபநேசன் மற்றும் கழகத்தின் உறுப்பினர்கள் கிராமத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக