இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபையினால் மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்றைய தினம் வைரவபுளியங்குள கிராம அபிவிருத்திசங்க வளாகத்தில் (Central Finance க்கு அருகாமையில்) நடை பெற்றுக் கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ் இரத்த தான நிகழ்வில் பல குருதிக் கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றமை
குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 4.00 மணிவரை நடைபெறுமென அறிவிக்கபட்டுள்ளது.
" இரத்த தானம் செய்வோம் உயிர் காப்போம் "
இவ் இரத்த தான நிகழ்வில் பல குருதிக் கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றமை
குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 4.00 மணிவரை நடைபெறுமென அறிவிக்கபட்டுள்ளது.
" இரத்த தானம் செய்வோம் உயிர் காப்போம் "
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக