இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபையினால் மாபெரும் இரத்ததான நிகழ்வு நாளைய தினம் நடைபெறுமென அறிவிக்கபட்டுள்ளது.
காலம் - 12.09.2014 வெள்ளிக்கிழமை
நேரம் - காலை 9.00 மணிமுதல்
இடம் - தொழில் பயிற்சி அதிகாரசபை நிலையம்,புகையிரத
நிலைய வீதி,வைரவபுளியங்குளம்.
" இரத்த தானம் செய்வோம் உயிர் காப்போம் "
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக