வியாழன், 11 செப்டம்பர், 2014

வவுனியாவில் நாளைய தினம் இரத்ததான நிகழ்வு!!

இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபையினால் மாபெரும் இரத்ததான நிகழ்வு நாளைய தினம் நடைபெறுமென அறிவிக்கபட்டுள்ளது.

காலம்  - 12.09.2014 வெள்ளிக்கிழமை
நேரம்   - காலை 9.00 மணிமுதல்
இடம்    -  தொழில் பயிற்சி அதிகாரசபை நிலையம்,புகையிரத
நிலைய வீதி,வைரவபுளியங்குளம்.


" இரத்த தானம் செய்வோம் உயிர் காப்போம் "


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக