திங்கள், 9 ஜூன், 2014

வவுனியாவில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.!! (படங்கள்)

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில், வவுனியா நகரசபையின் நுழைவாயிலுக்கு அண்மையில் இன்று(09/06) காலை 7.30 மணிமுதல் பாதிக்கப்பட்ட 07 தொழிலாளர்களின் நிரந்தர நியமனம் கோரி கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக