வியாழன், 14 அக்டோபர், 2010

பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டது..!

கண்டி மாவட்டம் பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடம் நேற்று புதன்கிழமை முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. மாணவர்களின் தொடர் போராட்டத்தை யடுத்தே பொறியியல் பீடம் மூடப்பட்டதாக பல்கலைக்கழக பேராசிரியர் சரத் அபயகோன் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக