
இவ்விடயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் திமுக தயங்காது என முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் போது கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது என்பது ஜனநாயகத்தின் அடிப்படையான அம்சங்களில் ஒன்று என்பதையும் முதலமைச்சர் மு. கருணாநிதி வலியுறுத்தினார்.
மகா அலெக்சான்டர் தான் வெற்றி கொண்ட போருஸ் மன்னனை எப்படி நடத்தினான் என்பதை இலங்கை ஆளும் தரப்பினர் மறந்து விடக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளதாக ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக