வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள குடியிருப்பு குளத்தில் இருந்து ஆணின் சடலம் ஒன்றினை நேற்று மீPட்ட பொலிஸார் சடலத்தை வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர் எனினும் சடலம் நீரில் கிடந்தமையினால் அடையாளம் காணமுடியாத அளவிற்கு உருக்குலைந்துள்ளது. அதேவேளை மரணத்திற்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை இதேவேளை மூன்று நாட்களுக்கு முன்னரும் இக்குளத்தில் குளிக்கச் சென்ற 10வயதுடைய சிறுவன் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடதக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக