இலங்கையில் தமிழீழத்தின் தேசிய மலராக செங்காந்தள் மலர் விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டது.
இந்தக செங்காந்தள் மலர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.முட்லூர் புறவழிச்சாலையில் மலர்ந்துள்ளது.
இந்த பூவை அப்பகுதி மக்கள் அதிசயத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.
தமிழீழ தேசிய மலர் பூத்துள்ளதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறை நிர்வாகிகள் அம்மலரை பறித்து, விரைவில் தமிழீழப்பூ மலர்ந்தது போல், விரைவில் தமிழீழம் மலரும் என துண்டு பிரசுரம் அச்சடித்து மக்களுக்கு வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக