வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

வவுனியாவில் பௌத்த பிக்கு உட்பட இருவர் பலி!!

வவுனியா நாமல்கம ரஜ விஹாரையின் பிரதம குரு காலி சிறிநந்த ரத்தன தேரர் மற்றும் அவருடைய உதவியாளர் ஆகியோர் இன்று மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது.

கடும் வரட்சியை அடுத்து 8 மாதங்களுக்கு
பின்னர் இன்று வவுனியாவில் மழை பெய்த போதே மின்னல் தாக்கமும் ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக