கல்கமுவ - மீகாலேவ பிரதேசத்தில் கடத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தினிந்து யசேன் என்ற 4 வயது சிறுவன் தனது பெற்றோருடன் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அலரி மாளிகையில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ச மற்றும் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அலரி மாளிகையில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ச மற்றும் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக