சனி, 3 மே, 2014
துமிந்த எம்.பிக்கு எதிராக மனித படுகொலை குற்றச்சாட்டு!!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வரை படுகொலை செய்த வழக்கின் ஆரம்ப விசாரணைகளை நிறைவுசெய்த கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக மனித படுகொலை குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு சாட்சிகள் இருப்பதாக தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக