ஞாயிறு, 24 அக்டோபர், 2010

அம்பாறையில் உழவு இயந்திரம் குடைசாய்ந்து ஒருவர் பலி..!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரிவுக்குட்பட்ட பனையடிவட்டைக் கிராமத்தில் இழுவைப் பெட்டியுடன் உழவு இயந்திரம் குடை சாய்ந்ததில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதுடன், மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றுப்பகல் 12.30அளவில் உழவு இயந்திரத்தை ஓட்டிவந்த மலையடிக் கிராமம் 04ல் 18வயதான பாறூக் சிராஜ் என்ற இளைஞனே ஸ்தலத்தில் மரணமானவர். மணல் ஏற்றிவரும்போதே உழவு இயந்திரம் குடை சாய்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக