சனி, 18 செப்டம்பர், 2010

நல்லிணக்க ஆணைக்குழு நாளை கிளிநொச்சியில் கூடவுள்ளது..!!

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் - நல்லிணக்க ஆணைக்குழு நாளை கிளிநொச்சியில் கூடவுள்ளது.இதில் போரினால் பாதிக்கப்பட்ட வட பகுதி மக்களிடம் சாட்சியங்கள் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக