செவ்வாய், 20 ஜூலை, 2010

புலிகளின் முன்னாள் பெண் போராளிகளும் கண்ணி வெடி அகற்றும் பணிகளில்..!

புலிகளின் முன்னாள் பெண் போராளிகளும் கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளில் 30 முன்னாள் புலி பெண் உறுப்பினர்களை ஈடுபடுத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. இவர்களில் சிலர், புலிகள் சார்பில் கண்ணிவெடிகளை புதைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் இந்த பெண் உறுப்பினர்கள் பணியாற்ற உள்ளனர். கண்ணிவெடி அகற்றும் பணிகளில் அதிகமான பங்களிப்பினை இராணுவத்தினர் வழங்கி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக