சனி, 10 ஏப்ரல், 2010

பொதுத்தேர்தலில் ஜனாதிபதியின் குடும்ப சாதனை..!!

கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்ட ஜனாதிபதியின் சகோதரரான பஷில் ராஜபக்ஷ இடம்பெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்புவாக்குகளைப் பெற்று சாதளை படைத்துள்ளார். இவருக்கு 4லட்சத்து 25ஆயிரத்து 100வாக்குகள் கிடைத்துள்ளன. இதேவேளை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷவுக்கு அளிக்கப்பட்ட விருப்புவாக்குகளிலேயே அதிகூடுதலான சதவீதத்தை பெற்றுள்ளதும் சுட்டிக் காட்டதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக