வெள்ளி, 19 பிப்ரவரி, 2010
தமிழகத்தில் நடைபெறவுள்ள தமிழாராய்ச்சி மாநாட்டிற்காக 49நாடுகளிலிருந்து 7256பேர்
தமிழகத்தில் நடைபெறவுள்ள தமிழாராய்ச்சி மாநாட்டிற்காக 49நாடுகளிலிருந்து 7256பேர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் கூறுகின்றனர். அவர்களில் 1500பேர் தமது ஆராய்வை மாநாட்டின் போது சமர்ப்பிப்பரென்று தமிழக முதல்வா மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் இலங்கையிலிருந்து 91பேரும், கடனாவிலிருந்து 23பேரும், அமெரிக்காவிலிருந்து 44பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 15பேரும், லண்டனிலிருந்து 18பேரும், சீனாவிலிருந்து 4பேரும் கலந்து கொள்கின்றனர். அத்துடன் 6800பேரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக