ஞாயிறு, 10 ஜனவரி, 2010

கனடா வன்கூவர் சிறையில் 25தமிழர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்க நடவடிக்கை..!!

கனடாவின் வன்கூவர் சிறையில் விடுவிக்கப்படாதுள்ள மேலும் 25இலங்கையர்கள் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக சிறையில் மூடிய விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இவர்கள் 25பேரும் புலிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என கனேடிய அரசாங்கம் கருதுகின்றது. இதனடிப்படையிலேயே விசாரணைகளும் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக