விஜய் நடித்து வெளிவந்துள்ள புதிய படம் வேட்டைக்காரன். இந்தப் படத்தைப் பார்க்கக் கூடாதென புலிகள் தடை விதித்துள்ளார்கள். எனினும் கனடாவில் புலிகளின் மிரட்டல்களையும் மீறி படம் அரங்கம் நிறந்த காட்சிகளாகக் காண்பிக்கப்பட்டு வருகிறது. முதல் நாள் படம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் புலிகள் மக்களை நோக்கி முட்டைகளை வீசியுள்ளார்கள். அரங்க நிர்வாகத்தினர் உள்ளே வந்ததும் முட்டைப் புலிகள் வாலைச் சுருட்டிக் கொண்டு இருந்து விட்டார்கள். குண்டு போட்ட புலிகள் இப்போ முட்டை போடுகிறார்கள் என மக்கள் பேசிக்கொண்டார்கள். எனினும் தலைவன் வழியில் தொடர்ந்தும் வன்முறை குழுக்களாகவே செயல்பட்டு வருகிறார்கள். வாழ்க தலைவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக