
குறித்த கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் மற்றும் கொலையாளிகளுக்கிடையில் நீண்ட நாட்களாக காணித் தகராறு இருந்து வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொலையாளிகளும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்பதுடன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட டி-56 ரக துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொலைக் குற்றவாளிகள் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பதால், பயங்கரவாதத் தடுப்புப் பொலிசாரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக