வவுனியா, பூந்தோட்டம், கல்வியற்கல்லூரி வீதி 1ஆம் ஒழுங்கையில் உள்ள மாடசாமி ஆலயத்தில் உள்ள சூலம் ஒன்றில் அம்மன் முகம் தென்படுகின்றது.
சூலத்தின் தட்டையான பகுதியில் அம்மனின் முகம், கண், உள்ளிட்ட திருவுருவக்காட்சி தென்படுகிறது. இவ் மாடசமி ஆலையத்தில் 09.07 அம்மன் இரவு 8.30 மணியளவில் உருவம் தோன்றியதை பார்ப்பதற்கு வவுனியாவின் பலபாகங்களிலிருந்தும் பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.
ஆலயத்திற்கு விளக்கு வைத்தவரே இதனைக் கண்டு ஏனையவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். தற்போது இரவையும் பாராது பெருமளவிலான மக்கள் முண்டியடித்தபடி அம்மனை திருவுருவை பார்த்து வருக்ன்றனர்.
பார்வையிட்ட பக்தர்கள் கண்ணில் சிலருக்கு தெளிவாக தென்பட்டதாகவும், சிலருக்கு காட்சி தெளிவாக தெரியவில்லை என்றும் குறிப்பிட்டடிருந்தனர்.
சூலத்தின் தட்டையான பகுதியில் அம்மனின் முகம், கண், உள்ளிட்ட திருவுருவக்காட்சி தென்படுகிறது. இவ் மாடசமி ஆலையத்தில் 09.07 அம்மன் இரவு 8.30 மணியளவில் உருவம் தோன்றியதை பார்ப்பதற்கு வவுனியாவின் பலபாகங்களிலிருந்தும் பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.
ஆலயத்திற்கு விளக்கு வைத்தவரே இதனைக் கண்டு ஏனையவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். தற்போது இரவையும் பாராது பெருமளவிலான மக்கள் முண்டியடித்தபடி அம்மனை திருவுருவை பார்த்து வருக்ன்றனர்.
பார்வையிட்ட பக்தர்கள் கண்ணில் சிலருக்கு தெளிவாக தென்பட்டதாகவும், சிலருக்கு காட்சி தெளிவாக தெரியவில்லை என்றும் குறிப்பிட்டடிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக