
அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட அவர், தற்போது விடுதலைப் புலிகளது முன்னாள் போராளிகளை சந்தித்து தனது இயலாமையை எடுத்துக் கூறியுள்ளதுடன், கிழக்கை கல்வி ரீதியினில் மேம்படுத்த பங்கெடுக்க அழைப்பு விடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது.
தொடர்ந்தும் படையினரது கண்காணிப்பின் கீழேயே அவர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது பயணத்தின் போதெல்லாம் அவர்களும் இணைந்து வருகை தருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையிலேயே வெலிகந்த புனர்வாழ்வு முகாமிலிருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு ராம் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக