திங்கள், 12 மே, 2014

(சற்று முன்னர்) பழைய கண்டி வீதி துப்பாக்கிச்சூட்டில், பேலியகொடை நகர சபை உறுப்பினர் பலி!!!

பேலியகொடை நகர சபை உறுப்பினர் ஒருவர், தலுகம(dalugama) பழைய கண்டி வீதியில் தனது வாகனத்தில் பயணித்துகொண்டிருந்த போது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நகர சபை உறுப்பினரான சாமின் சந்தருவன் என்பரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக