செவ்வாய், 13 மே, 2014

மட்டு மாநகரசபையினால், கல்லடி கடற்கரை துப்பரவு செய்யப்பட்டது!!! (படங்கள் இணைப்பு)

சுற்றுலா பிரதேசமான கல்லடி கடற்கரை பகுதி மாநகரசபை ஆணையாளர் மா.உதயகுமார் தலைமையில் நேற்று (12/05) நடைபெற்றது. மாநகர உத்தியோகஸ்தர்களால் மற்றும் ஊழியர்களால் துப்பரவு செய்யபட்டது குறிப்பிடத்தக்கது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக