கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலய புத்தாண்டு விழா-
வவுனியா கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலயத்தில் புத்தாண்டு விழா 12.05.2014 அன்று பாடசாலையின் அதிபர் திருமதி நந்தசேன அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் விருந்தினர்களாக திரு. சிவநேசன் பவன், என்.சீ.என் லங்கா நிறுவனத் தலைவர் நாகலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும், விளையாட்டுக்களும் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. பெருமளவிலானோர் இதில் பங்கேற்றிருந்தனர்.
வவுனியா கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலயத்தில் புத்தாண்டு விழா 12.05.2014 அன்று பாடசாலையின் அதிபர் திருமதி நந்தசேன அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் விருந்தினர்களாக திரு. சிவநேசன் பவன், என்.சீ.என் லங்கா நிறுவனத் தலைவர் நாகலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும், விளையாட்டுக்களும் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. பெருமளவிலானோர் இதில் பங்கேற்றிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக