புதன், 14 மே, 2014

எந்த ஒரு புத்திசாலித்தனமான நாடும், உள்நாட்டு போர் வெற்றியை கோலாகலமாக கொண்டாடாது. தேசிய சமாதான பேரவை!!

எந்த ஒரு புத்திசாலித்தனமான நாடும், உள்நாட்டு போர் வெற்றியை கோலாகலமாக கொண்டாடாது என்று தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது.

 பேரவை விடுத்த அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 வடக்கு மற்றும் தென் அமெரிக்காவுக்கு இடையில் இடம்பெற்ற யுத்தத்தில் வட அமெரிக்கா வெற்றி பெற்றதன் பின்னர் அந்த யுத்த வெற்றியை அமெரிக்கா கொண்டாடவில்லை.


 Battle of Gettysburg என்று அழைக்கப்படும் இந்த யுத்தத்தில் வெற்றி கண்டதன் பின்னர் அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆப்ரஹாம் லிங்கன் இந்த வெற்றி இரண்டு தரப்புக்கும் பொதுவான வெற்றி என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக