வெசாக் பண்டிகையையொட்டி கல்குடா பொலிஸ் நிலைய பிரதேசத்தில் வறிய மக்களுக்கான உணவுப் பொதிகளும், மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கும் நிகழ்வும், விசேட வழிபாட்டு நிகழ்வும் நேற்று இடம்பெற்றது.
கல்குடா பொலிஸ் நிலைய அதிகாரி தர்மிக்க நவரட்ன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேர்வின் சில்வா, வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் சேனவிரட்ன, மதகுருமார்களும் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவு உத்தியோகஸ்த்தர்களும், மாணவர்கள், பொதுமக்கள் எனப்
பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மக்களுக்கான தாகசாந்தி நிலையம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் திறந்து வைக்கப்பட்டது.
கல்குடா பொலிஸ் நிலைய அதிகாரி தர்மிக்க நவரட்ன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேர்வின் சில்வா, வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் சேனவிரட்ன, மதகுருமார்களும் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவு உத்தியோகஸ்த்தர்களும், மாணவர்கள், பொதுமக்கள் எனப்
பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மக்களுக்கான தாகசாந்தி நிலையம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் திறந்து வைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக