
உயர்மட்ட பாதுகாப்பு குழு ஒன்று சீனாவுக்குப் பயணமாகியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான இக்குழுவில் மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்க, மற்றும் எயார்வைஸ் மாஷல் பி.பீ.பிரேமச்சந்திர உட்பட மற்றும் பல உயர் அதிகாரிகள் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக இரு தரப்பினரும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக