செவ்வாய், 27 ஏப்ரல், 2010

திருநாவற்குளம் சிறுமி கொலை, கொள்ளை தொடர்பில் முக்கிய சந்தேகநபர் சடலமாக மீட்பு..!

வவுனியா திருநாவுக்குளம் பிரதேசத்தில் கடந்த 20 ம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பிலான முக்கிய சந்தேகநபர் தாஸின் சடலம் கல்மடுக்குளத்தில் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதென வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக