வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

ஈ.என் டி.எல்.எப் என்பன வன்னி மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல்..!

ஈழ தேசிய ஜனநாயக முன்னணி (ஈ.என் டி.எல்.எப்.) என்பன வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை நேற்று வவுனியா தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்தன. இதேவேளை ஈ.என்.டி.எல்.எப். என்ற ஈழ தேசிய ஜனநாயக முன்னணியும் இருளன் ஜெயந்தியை முதன்மை வேட்பாளராகக் கொண்டு வன்னி மாவட்டத்தில் களமிறங்கியுள்ளது. த.வி.கூட்டணி மற்றும் ஈ.என்.டி.எல்.எப். வேட்பாளர் பட்டியலில், வன்னி மாவட்டம்: 1. இருளன் ஜெயந்தி (முதன்மை வேட்பாளர்) 2. கே.விநாயகமூர்த்தி 3. ஆர்.கருப்பையா 4. ஏ.ராமசாமி 5. கே.குணரட்னம் 6. வீ.கனகராஜா 7. ஆர்.கணேசன் 8. கே.முருகையா 9. என். சோமசுந்தரம் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக