த.ம.வி.பு கட்சி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கிலும் தமது பிரதிநிதிகளை நிறுத்துவதற்காக வேட்புமனுத்தாகல் செய்ய கட்சிய் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு சென்றபோது பிடிக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு யாழ்பாணம் நல்லூர் கந்த சுவாமி கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக