வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

யாழ். மாவட்ட தேர்தல் களத்தில் ஜே.வி.பி. இன்று வேட்பு மனுத் தாக்கல்..!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், யாழ். மாவட்டத்தில் போட்டியிடவென மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஜனநாயக தேசிய முன்னணி என்ற பெயரில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் வேட்பு மனுத் தாக்கல் செய்தது. வேட்பாளர்கள் குழுவின் தலைவர் வீரராஜ் லலித்குமார் தலைமையில் யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் குகநாதனிடம் மனுக்கள் கையளிக்கப்பட்டன என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக