வெள்ளி, 18 டிசம்பர், 2009

ஐ.ம.சு.முன்னணியின் முதலாவது தேர்தல் கூட்டம் அநுராதபுரத்தில்! பிரதம அதிதியாக ஜனாதிபதி.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்துள்ள முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று அநுராதபுரம் சல்காது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூடத்தில் பிரதம அதிதியாக ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதுடன் அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஏனைய அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக