
'ரத்த சரித்திரம்' படத்தை இயக்கி முடித்துவிட்டார் ராம்கோபால் வர்மா. ஆகஸ்ட் மாதம் ரிலீசாகிறது. இப்படத்தை இந்தி, தெலுங்கிலும் இயக்கியுள்ளார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியாமண¤ நடிக்கிறார். 'பருத்தி வீரன்' பார்த்ததும் பிரியாமணியின் நடிப்பு பிடித்துவிட்டது. இந்த படத்தில் சிறையில் இருக்கும் சூர்யாவுக்கு ஆறுதல் சொல்லும் பெண் கேரக்டர் இருந்தது. சூர்யாவுக்கு மறைமுகமாக உதவிகளும் செய்யும் வேடம் அது. பிரியாமணிதான் ஞாபகத்துக்கு வந்தார். அதனால் அவரை நடிக்க வைத்திருக்கிறேன்' என்றார் வர்மா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக