ஞாயிறு, 10 ஜனவரி, 2010

லுணுவில பகுதி ஜே.வி.பி அலுவலகம் மீது தாக்குதல்..!!

புத்தளம் மாவட்டம் சிலாபம், லுணுவில பிரதேசத்தில் ஜே.வி.பியின் அலுவலகம்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதல் இன்றுமுற்பகல் 9மணியளவில் இடம்பெற்றதாக சிலாபம் பொலீசார் தெரிவித்துள்ளனர். சிலாபம் ஆராய்ச்சிக்கட்டுவ பிரதேசசபைக்கு சொந்தமான வாகனத்தில் வந்த இனந்தெரியாதோரே இத்தாக்குதலை நடத்தியதாகவும், இதன்போது அலுவலகத்தில் இருந்த அனைத்துச் சொத்துக்களும் தீயிட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் சிலாபம் பொலீசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக