
இதில் சில அமைச்சர்களும் அடங்குகின்றனர்.
இவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகி தமது ஆதரவை மைத்திரிபாலவுக்கு வழங்கவுள்ளனர்.
இதற்கிடையில் மற்றும் ஒரு அரசாங்கத் தரப்பினர் மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ள போதும் பல காரணங்களால் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக