
புத்தளம் பகுதியின் மங்களஎலிய, ரந்தியகம,வேலாசிய,ஜயசிரிகம ஆகிய பகுதிகளில் வசித்தவர்களே இவ்வாறு வீடுகளை இழந்த நிலையில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடும் வெள்ளம் காரணமாக இப்பகுதிகளில் இருந்த வீடுகள் அனைத்தும் உடைமைகளுடன் நீரில் மூழ்கியிருப்பதாக பிரதேச செயலாளர் பிரேமசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பெருகிவரும் வெள்ளப்பெருக்கு காரணமாக எதிர்வரும் நாட்களில் மேலும் பல குடும்பங்கள் வீடுகளை இழக்கும் நிலை ஏற்படலாம் என்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எச்சரித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக