
அத்துடன் இதன் காரணமாக புற்றுநோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை காணக் கூடியதாக உள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உலக மக்கள் சனத் தொகையில் புற்றுநோய்க்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவிலேயே அதிகம்.
புற்றுநோய் சம்பந்தமாக கவனத்தில் கொள்ளும் போது நாட்டில் மது, புகை மற்றும் புகையிலை போன்றவற்றை முற்றாக நிராகரிப்பதை கொள்கையாக செயற்படுத்துவது மிகவும் முக்கியமானது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
புத்தசாசன மற்றும் மத விகார அமைச்சில் நடைபெற்ற புற்றுநோய் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான இஸ்லாமிய மத தலைவர்களுக்கு தெளிவுபடுத்துத்தும் வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக