
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 19ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான அறிவிப்பை வெளியிடுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் தேர்தல் ஆணையாளர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தினத்தை அறிவிப்பார் எனவும் அமைச்சர் அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக