
ஜனாதிபதி காரியாலயத்தில் ஏற்கன’வே 1498 பேர் சேவையில் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களுடன் புதிதாக 139 பேர் நியமிக்கப்பட்டு பணியாளர்களின் தொகை 1637 ஆக உயர்த்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களின் பணி மிகவும் இரகசியமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. மேலும் இவர்கள் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளனர்.
இந்த நியமனங்கள் சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதேச அமைப்பாளர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் தெரியவருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக