தேசிய பாதுகாப்பு முன்னொருபோதும் இல்லாத வகையில் உறுதி செய்ய்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஆரம்பமான பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், சௌபாக்கியம் கைக்கு எட்டிய தூரத்தில் தென்படுகின்றது.
சமாதானத்தையும், பாதுகாப்பையும் எவ்வாறு நிலைநாட்டுவது என்பது குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கிலேயே இந்த மாநாடு நடத்தப்படுகின்றது.
பாதுகாப்பு, சௌபாக்கியம் மற்றும் அபிவிருத்தி ஆகியன ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய விடயங்களாகும்.
இந்த விடயத்தை கருத்திற் கொண்டே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஆரம்பமான பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், சௌபாக்கியம் கைக்கு எட்டிய தூரத்தில் தென்படுகின்றது.
சமாதானத்தையும், பாதுகாப்பையும் எவ்வாறு நிலைநாட்டுவது என்பது குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கிலேயே இந்த மாநாடு நடத்தப்படுகின்றது.
பாதுகாப்பு, சௌபாக்கியம் மற்றும் அபிவிருத்தி ஆகியன ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய விடயங்களாகும்.
இந்த விடயத்தை கருத்திற் கொண்டே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக