
நேற்று மாலை ஐந்து மணியளவில் சிவிலுடையில் சென்ற இராணுவத்தினரே கட்சி அலுவலகத்தில் புகுந்து விபரங்களை திரட்டிச்சென்றுள்ளனர்.
எனினும் விபரங்கள் சேகரிப்பதாயின் பொலீசார் வந்திருக்க முடியுமெனவும், அப்படியிருக்க இராணுவத்தினர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை தம்மை அச்சுறுத்தும் செயற்பாடு என கட்சித் தலைமை கருத்து வெளியிட்டுள்ளது.
சம்பவ வேளையில் கட்சியின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் எவரும் இருந்திருக்கவில்லை என கூறப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக