செவ்வாய், 13 மே, 2014

வழமை போல் மது, இறைச்சி கடைகள் இரு நாட்களுக்கு மூடப்படும்…!!

சகல மதுபானசாலைகள் இறைச்சி கடைகள், கசினோ மற்றும் பந்தைய நிலையங்கள் யாவும்

14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மூடப்படும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக