
அபிவிருத்திப்பணிகள் நடைபெறுகின்றன. குடிதண்ணீர் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்தக் கடல் நீரேரியை நன்னீர் ஏரியாக மாற்றத் திட்டமிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனாலும் இந்த திட்டம் காரணமாக நீரேரியை நம்பி வாழ்வாதாரத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில், சிறுதொழில் செய்து வாழ்ந்து வரும் இந்தக் குடும்பங்களுக்கு மாற்றுத் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுப்பது சம்பந்தப்பட்டவர்களது பொறுப்பாகும். எனவே, இது குறித்து உரியவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக