
கேள்வி எழுப்பியுள்ளார். இப்படியானதொரு கேள்வியை சற்றும் எதிர்பாராத ஐ.நா அதிகாரிகள் திணறிப்போனார்கள். ஒருவாறாக இதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று கூறி மழுப்பியுள்ளார்கள். இருப்பினும் குறித்த ஊடகவியலாளர் விட்டபாடாக இல்லை. அப்படி நடந்துள்ளது என்று பிரச்சனையை விபரித்துள்ளார். ஈழ யுத்தத்தில் தமிழ் பெண்கள் மீது சிங்கள இராணுவம் மேற்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் அமைதி காத்து வருவது போலவே, யுத்தத்தில் இறந்து போனவர்களுக்கு அஞ்சலி செலுத்த இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடை தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் சபை அமைதிகாத்து வருவதாக அவர் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக