கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நுண் கலைப்பீடத்தின் விரிவுரையாளர் உசாந்தி துரைசிங்கம் அனைத்துலக முருக பக்தி மாநாட்டில் ஏற்பாட்டு குழுவினரால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இவர் நடனத்துறையில் பட்டப்படிப்பு மற்றும் முதுகலைமானி பட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் சுவிஸ் இல் நடைபெற்ற பக்தி மாநாட்டில் முருகன் மீது அமைந்துள்ள பரதநாட்டியம் எனும் கருப்பொருளில் சிறப்புரை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இவர் நடனத்துறையில் பட்டப்படிப்பு மற்றும் முதுகலைமானி பட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் சுவிஸ் இல் நடைபெற்ற பக்தி மாநாட்டில் முருகன் மீது அமைந்துள்ள பரதநாட்டியம் எனும் கருப்பொருளில் சிறப்புரை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக