ஞாயிறு, 18 மே, 2014

(சற்று முன்னர்) குருநாகல் பொலிஸ் உத்தியோகஸ்தர் கொலை சந்தேகநபர் துப்பாக்கிச்சூட்டுக்கு பலி !!!!

குருநாகல் பகுதியில் சில தினங்களுக்கு முதல் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடத்தப்பட்டு, இவ்வாறு கடத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார் . மற்றையவர் காயமடைந்திருந்தார். மேற்படி பிரதான  சந்தேக நபரை பொலிசார் நேற்று கைது செய்திருந்த வேளையில் இன்றைய தினம்(18/05) துப்பாக்கிசூட்டில் பலியாகியுள்ளார்.

இது தொடர்பான விரிவான செய்திகள் இதுவரை எமது இணையத்துக்கு கிடைக்கவில்லை.

பூர்வீகம் செய்திகளுக்காக ஓவியன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக