ஞாயிறு, 18 மே, 2014

வவுனியாவில் யாழ் இளைஞன் விபத்தில் பலி!!!

வவுனியா முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் பயணிகள் பஸ்சில் இருந்து இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சடலம் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக